இந்தியாவின் முதல் தமிழ் நீதிபதியும், முதல் தமிழ் நாவலான பிரதாப முதலியார் சரித்திரம் எழுதியவருமான மாயூரம் வேத நாயகம் பிள்ளையின் 193 ஆவது பிறந்த நாள் வெள்ளியன்று அனுசரிக்கப்பட்டது.
இந்தியாவின் முதல் தமிழ் நீதிபதியும், முதல் தமிழ் நாவலான பிரதாப முதலியார் சரித்திரம் எழுதியவருமான மாயூரம் வேத நாயகம் பிள்ளையின் 193 ஆவது பிறந்த நாள் வெள்ளியன்று அனுசரிக்கப்பட்டது.